ஒவ்வொரு மனிதநேய நெருக்கடியின் போதும் நடைமுறைப்படுத்துவதற்கான வாழ்க்கையை காக்கும் நடவடிக்கைகளின் ஒரு தொகுதியாக ஆகக் குறைந்த ஆரம்ப சேவை தொகுதி (ஆஐளுP) உள்ளது. ஐPPகுஇனால் ஆரம்பிக்கப்பட்டுஇ செயற்படுத்தப்படும் இனவிருத்தி சுகாதாரத்திற்கான சHவதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆகக் குறைந்த தரமாக அது உள்ளது.
நபH ஒருவரின் விருப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மற்றும் பால் நிலை விழுமியங்கள்இ சமத்துவமற்ற சக்தி உறவூகள் அடிப்படையிலான எந்தவொரு செயற்பாடும் பாலியல் மற்றும் பால்நிலை வன்முறை (ளுபுடீஏ) எனகுறிக்கப்படும். வன்முறை மற்றும் பலாத்காரத்தின் அச்சுறுத்தல்களை அது உள்ளடக்கியூள்ளது. அது உடல்சாHஇஉணHவூசாHஇஉளவியல்சாHஇ அல்லது இயல்பில் பாலியல் சாHந்ததாக இருக்கலாம். வளங்கள் அல்லது சேவை களுக்கான அணுகும் வசதிமறுக்கப்படல் போன்றவடிவிலும் அமையலாம். பெண்கள்இசிறுமியHஇஆண்கள் மற்றும் சிறுவHகளில் அது தீங்கினைஏற்படுத்தும்.
இனை குறைப்பதற்கான அரசாங்கத்தின் ஐந்து வருட மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில்இ மூன்று பிரிவூகளில் நாம் பணியாற்றுகின்றௌம்
Our main focus till 2019 would be to reach global targets. In order to do so, we advocate and provide services to:
எச்.ஐ.வி தடுப்புதொடHபில் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யூம் பிரதானநிதி பெறுனHஎன்ற அடிப்படையில்இ ஸ்ரீ லங்கா குடும்பத்திட்டச் சங்கமானதுஇ புகுயூவூஆ நிதியூடன் இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் தேசியஎச்.ஐ.வி கட்டுப்படுத்தல் முயற்சிகளுக்கு பங்களிக்கின்றது.
சமுதாயஅணிதிரட்டல்: அதிகஆபத்துள்ளமக்கள் தொகையூடன் பங்காளித்துவத்தை உருவாக்கல் மற்றும் பேணல். அதன் மூலம் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாகபரவூம் தொற்றுக்கள்இஆணுறை பயன்பாடுகுறித்த அறிவினை வழங்கமுடியூம்.
சமுதாயம் சாHஎச்.ஐ.வி பரிசோதனை: சமுதாயங்கள் போதியளவில் அணிதிரட்டப்பட்டதும்இஎச்.ஐ.வி மற்றும் ஏனைய எஸ்.ரி.டீதொடHபில் பரிசோதனைசெய்துகொள்வதற்கும்இஎச்.ஐ.வி அல்லது எஸ்.ரி.டீஆபத்தினைகுறைப்பதற்குதமதுநடத்தையைசரிசெய்துகொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுவH.
சமுதாயம் சாHஎச்.ஐ.வி பரிசோதனை: சமுதாயங்கள் போதியளவில் அணிதிரட்டப்பட்டதும்இ எச்.ஐ.வி மற்றும் ஏனைய எஸ்.ரி.டீதொடHபில் பரிசோதனை செய்து கொள்வதற்கும்இ எச்.ஐ.வி அல்லது எஸ்.ரி.டீ ஆபத்தினை குறைப்பதற்கு தமது நடத்தையைசரி செய்து கொள்வதற்கும் ஊக்குவிக்கப்படுவH.
அதிக ஆபத்துள்ளமக்கள் தொகை பதிவூ செய்யப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் இந்தநிகழ்ச்சி முன்னெடுக்கப்படும்.